[00:00.00] 作词 : Kabilan[00:01.00] 作曲 : Yuvanshankar Raja[00:24.68]காதல் ஆசை யாரை விட்டதோ[00:28.84]உன் ஒற்றை பார்வை ஓடி வந்து உயிரை தொட்டதோ[00:36.64]காதல் தொல்லை தாங்க வில்லையே[00:40.78]அதை தட்டி கேட்க உன்னை விட்டால்[00:44.22]யாரும் இல்லையே[00:48.23]யோசனை... மாறுமோ... பேசினால்... தீருமோ...[01:06.41]உன்னில் என்னை போல காதல் நேருமோ[01:13.21]ஒரு குழந்தையின் மகிழ்ச்சியை போலவே[01:15.93]உன்னை விடுமுறை தினமென பார்கிறேன்[01:19.09]என் நிலைமையின் தனிமையை நீ மாற்று[01:22.32]என் நேரமே அன்பே[01:25.05]நான் பிறந்தது மறந்திட தோணுதே[01:28.33]உன் ஒரு முகம் உலகமாய் காணுதே[01:31.34]உன் ஒரு துளி மழையினில் தீராதோ[01:34.21]என் தாகமே[01:36.87]காதல் ஆசை யாரை விட்டதோ[01:40.79]உன் ஒற்றை பார்வை ஓடி வந்து உயிரை தொட்டதோ[01:48.80]காதல் தொல்லை தாங்க வில்லையே[01:52.86]அதை தட்டி கேட்க உன்னை விட்டால் யாரும் இல்லையே[02:25.37]பகல் இரவு பொழிகின்ற[02:28.37]பனி துளிகள் நீ தானே[02:30.89]வயதினை நனைக்கிறாய் உயிரினில் இனிக்கிறாய்[02:37.18]நினைவுகளில் மொய்க்காதே நிமிட முள்ளில் தைக்காதே[02:43.03]அலையென குதிக்கிறேன் உலைஎன கொதிக்கிறேன்[02:48.59]வீடு தாண்டி வருவேன் கூப்பிடும் நேரத்தில்[02:54.80]உன்னால் விக்கல் வருதே ஏழு நாள் வாரத்தில்[03:00.26]ஏழு நாள் வாரத்தில்[03:03.30]ஒரு பார்வை பாரு கண்ணின் ஓரத்தில்[03:10.13]ஒரு குழந்தையின் மகிழ்ச்சியை போலவே[03:13.23]உன்னை விடுமுறை தினமென பார்கிறேன்[03:16.08]என் நிலைமையின் தனிமையை நீ மாற்று[03:19.20]என் நேரமே அன்பே[03:22.10]நான் பிறந்தது மறந்திட தோணுதே[03:25.32]உன் ஒரு முகம் உலகமாய் காணுதே[03:28.30]உன் ஒரு துளி மழையினில் தீராதோ என் தாகமே[03:46.45]விழிகளிலே உன் தேடல் செவிகளிலே உன் பாடல்[03:51.94]இரண்டுக்கும் நடுவிலே இதயத்தின் உரையாடல்[03:58.27]காதலுக்கு விலையில்லை எதை கொடுத்து நான் வாங்க[04:03.83]உள்ளங்கையில் அள்ளி தர என்னை விட ஏதுமில்லை[04:09.66]யாரை கேட்டு வருமோ காதலின் நியாபகம்[04:15.79]என்னை பார்த்த பிறகும் ஏன் இந்த தாமதம்[04:21.24]ஏன் இந்த தாமதம்[04:24.33]நீ எப்போ சொல்வாய் காதல் சம்மதம்[04:31.13]ஒரு குழந்தையின் மகிழ்ச்சியை போலவே[04:34.21]உன்னை விடுமுறை தினமென பார்கிறேன்[04:37.16]என் நிலைமையின் தனிமையை நீ மாற்று[04:40.31]என் நேரமே அன்பே[04:43.11]நான் பிறந்தது மறந்திட தோணுதே[04:46.36]உன் ஒரு முகம் உலகமாய் காணுதே[04:49.31]உன் ஒரு துளி மழையினில் தீராதோ[04:52.29]என் தாகமே...